உன்னை எப்போதும் உன்னை விட
உயர்ந்தவர்களோடு மட்டுமே ஒப்பிட வேண்டும்..........
அப்படியானால்தான் நீ உயர்வை சந்திக்க முடியும் ............
இந்த உலகம் முழுக்க முழுக்க பணத்தால் இயங்கும் ஒரு இயக்கம்
இங்கே பணம் பிரதானம் மற்றதெல்லாம் சாதாரணம் .
"இல்லானை இல்லாளும் வேண்டாள் "
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" வள்ளுவன் வாக்கு பொருந்தியே நிற்கும் எக்காலத்திற்கும் எந்த நாட்டிற்கும் .
No comments:
Post a Comment