Saturday, May 10, 2008

வானுயர்ந்த சோலையிலே
தெரிவதென்ன உன்முகமே
வானத்திலும் ,வனத்திலும்
உந்தன் வனப்பு தெரிவதேன்னவோ
தவிர்க்க இயலவில்லை

No comments: