Friday, June 26, 2009

தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு !!!!!!!!!!!!!

இணையதள வடிவமைப்பில் சிறப்பு சலுகை
சிறப்பான சேவைகளுடன் முழுமையான இணையதளங்களை வருடத்திற்கு ரூபாய் 5000 கட்டணத்தில் உருவாக்கி தருகிறோம் .
இலவசசலுகைகள்

முத்திரை வடிவமைப்பு (logo design)
மின்னஞ்சல் முகவரி (webmail accounts)
ஆண்டுபராமரிப்பு கட்டணம் (annual maintanance)
அழகிய வேலைபாடுகள் (quality design)
திறமையான தொழில் நுட்பம் (rich content application)

மேலும் விவரங்களை அறிய www.w3webmedia.com
9751129006

Thursday, June 25, 2009



R.Kannan Director-Business Development
W3 web Media
515,Ground floor,
Opp to kovai Residency
1st street,Ganthipuram,
Coimbatore -641012.
Ph:+91 0422-4213006
Hp:+91 97511 29006

Creativity is a temptation..
Better to Yield than to Avoid ....

தனிமையில் பயணங்கள் தொடரும் ..............

தனிமையில் பயணங்கள் தொடரும் ..............

வெற்றிகள் பகிங்கரமாக அறிவிக்கப்படும்

தோல்விகள் ம்னகூரையின் மீது நின்று தனியாக அழும் ..........

யார் சொன்னாலும்

நின்றாலும்

என் பயணம் என் கால்கள் ஓய்வது இல்லை !!!!!!!!!!!!
சிறகுகள் முளைக்கும் .......சிந்தனைகளால் பறப்பேன் .....கவிதை உண்டு இளைப்பாறுவேன் .......

மனித மனங்களை

மகிழ்வித்து இப்பிறவியில்

உதவிகள் பல செய்து இறக்கும் முன்னர் இறக்காத வரம் ஒன்றேனும் பெற்றுவிட ஆசைகள் பலவுண்டு ..........

Wednesday, June 24, 2009

NEW DEAL

ஒரு திருநங்கை பூ விற்றால்

ஒரு திருநங்கை புத்தகம் விற்றால்

வாங்குவீர்களா ???????????

ஒரு திரு நங்கை சோப்பு ,செண்டு , பொருட்களை விற்கும் பிரதிநிதியாக உங்கள் அலுவலகம் வந்தால் அனுமதிப்பீர்களா ?????

வாங்குபவர்களை பற்றி விற்பவன் கவலை படுவதில்லை ஒரு நாளும்
வாங்குபவனும் விற்பவன் பற்றி கவலை படாமல் இருந்தால் நலம்

இவர்கள் விற்பவர்கள்


பலூன் விற்பவன் ,
ஐஸ் கிரீம் விற்பவன் ,
புத்தகம் விற்பவன் ,
பலூன் விளையாடியோ ,ஐஸ் கிரீம் சுவைத்ததோ ,புத்தகம் படித்தோ காண நேரும் கணங்கள் குறைவுதான் ...........................
பூ விற்பவள் பூ ஒருநாளும் தன் தலையில்
பூச்சரம் சூடாத நாட்களை போல .................

விற்பவர்கள் முதலில் நுகர்வோர்களா ???????????

Tuesday, June 23, 2009

உழைப்பவர் உலகம்

நான் கடவுள்

நான் கடவுள்
சாமியார், சாதுக்கள் என்றாலே மூன்றுவேலை தின்றுவிட்டு திண்னையில், ரோட்டில், வெயிலில், நிழலில் உறங்கும் ஆசாமிகள் என்ற நிலைப்பாட்டில் உள்ள நமது பாரதத்திருநாட்டில்.
சாமியார்களுக்கும் சமூக பொறுப்புகள் வேண்டும். அவர்களும் இந்த நாட்டில் அக்கறை கொண்டால் என்ன நேரிடும் என்பதை சொல்லும் படம் தான் "நான் கடவுள்" .