Tuesday, June 23, 2009

நான் கடவுள்

நான் கடவுள்
சாமியார், சாதுக்கள் என்றாலே மூன்றுவேலை தின்றுவிட்டு திண்னையில், ரோட்டில், வெயிலில், நிழலில் உறங்கும் ஆசாமிகள் என்ற நிலைப்பாட்டில் உள்ள நமது பாரதத்திருநாட்டில்.
சாமியார்களுக்கும் சமூக பொறுப்புகள் வேண்டும். அவர்களும் இந்த நாட்டில் அக்கறை கொண்டால் என்ன நேரிடும் என்பதை சொல்லும் படம் தான் "நான் கடவுள்" .

No comments: