Thursday, November 19, 2009

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை


உன்னை எப்போதும் உன்னை விட

உயர்ந்தவர்களோடு மட்டுமே ஒப்பிட வேண்டும்..........


அப்படியானால்தான் நீ உயர்வை சந்திக்க முடியும் ............


இந்த உலகம் முழுக்க முழுக்க பணத்தால் இயங்கும் ஒரு இயக்கம்

இங்கே பணம் பிரதானம் மற்றதெல்லாம் சாதாரணம் .


"இல்லானை இல்லாளும் வேண்டாள் "
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" வள்ளுவன் வாக்கு பொருந்தியே நிற்கும் எக்காலத்திற்கும் எந்த நாட்டிற்கும் .

No comments: