மீண்டும் பறக்கவே ஆசை எமக்கு
தோல்விகள் புதிதல்ல நமக்கும் நம்மை போன்றவர்க்கும்
மீண்டு வருவதும் ,எழுந்து நடப்பதும் ,உயித்தெழுவதும் ,அடிக்கடி நடக்கும் சாதரண நிகழ்வுகள்
போராட்டமே வாழ்க்கை ஆனபிறகு போராடுவதே ஆனந்தம் ,அந்தமும் கூட
போராட்டம், தோல்விகள், ஏமாற்றங்கள் இல்லாமல் நாங்களில்லை .....நாட்களும் நகருவதாயில்லை
விழுவோம் எழுவோம் பறப்போம் இளைப்பருவோம் ..........மீண்டும் தொடரும் முடிவதில்லை
தொடரவே விருப்பம் எங்களுக்கு ...............................
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment