Tuesday, March 25, 2008

தீ -பாரதீ


தேடிச் சோறு தினம் திண்று – பலசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்வாடி துன்பம் மிக உழன்று – பிறர்வாட பல செயல்கள் செய்து – நரைகூடி கிழப்பருவமெய்தி – கொடுங்கூற்றுக் கிறையகிப் பின்மாயும் பலவேடிக்கை மனிதரைப் போல – நானும்வீழ்வேனென்று நினைத்தாயோ?

-சுப்பிரமணிய பாரதி

No comments: