Thursday, March 27, 2008


யாருடைய பாத சுவடுக்கக
இந்த பூக்கள் உதிர்கின்றன ...
ஒருவேளை உனக்காக கூட இருக்கலாம் ............
வருவாயா கதிருக்கிறேன்
உதிர்ந்த இந்த பூக்களை போலவே நெடுநேரமாய் நானும் ................

No comments: