Thursday, March 20, 2008

தினம் ஒரு குறள்

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை
(பிரிவாற்றாமை 116. பிரிவாற்றாமை 1157)


விளக்கம்:நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?

No comments: