Tuesday, April 8, 2008


மேலே ஒளிரவதும்
கீழே கரைவதுமாக
இருட்டை தொலைத்து
இறுதியில் உன்னையே தொலைத்து விடுகிறாய்
எங்களுக்காக
காற்று வந்துன்னை தழுவாதிருக்கட்டும்.........

No comments: