Tuesday, April 8, 2008


தாகம் தணிக்க
நதி நீளுமா என் தமிழ் பக்கம்
காவிரி ஆறு கரை புரண்டு
என் தமிழகத்தை தொடும் முன்பே
என் அதி காலை கனவு கலைகிறது
தெருக்குழயடி பெண்களது சண்டையால் ....................

No comments: