Wednesday, December 30, 2009

பேசாத புகைப்படங்கள்என்னோடு பேசுவதாக உணர்கிறேன்

பெருபாலும் புகைப்படங்கள்
என்னை நிறைய சிந்திக்க , எழுத வைக்கின்றன ............
அவை என்னை கவிதை எழுத தூண்டுகிறது
அதன் வண்ணங்கள் என் எண்ணங்களை கிளப்பி விடுகின்றன .......

அவற்றிக்கு என்னாலான ஏதாவதொன்றை எழுதியே ஆக வேண்டும் என்கிற தீர்மானம் அவப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ......

ஆகவே அடிக்கடி புகைப்படங்களை
பார்த்து கொண்டே என் ஓய்வு நேரங்களை கழிக்கிறேன் ,,,,,,,,,,,,,,,,


தனிமையில் அந்த பேசாத புகைப்படங்கள்
என் மௌனத்தை கலைப்பதாக உணர்கிறேன் .........
என்னோடு பேசுவதாக உணர்கிறேன் ...................................

No comments: