Wednesday, December 16, 2009

தெரியவில்லை

இவர்கள் சொர்கத்தை கேட்கவில்லை
நரகம் வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் .................
இவ்வளவு அவமானமும் வேதனையும் அவர்களை இன்னமும் எத்தனை காலம் வைத்திரும்ம்குமோ ????
தெரியவில்லை

No comments: