Wednesday, January 20, 2010

மழை துளியின் ருசி

அகல விழி திறந்து
நீண்ட நாக்கு நீட்டி
முழுவதும் செவி திறந்து
வீழும் மழைத்துளியை
அண்ணாந்து கண்டு ,உண்டு ,கேட்டு ,....
மழையில் நனைதல் மூலம் மட்டுமே சாத்தியபடுகிறது ....

No comments: